|
|
| daily menu » rate the banner | guess the city | one on one |
|
|
#2901 |
|
Registered User
Join Date: Sep 2010
Posts: 413
Likes (Received): 0
|
Minister visits coastal villages of Tirunelveli
-----Minister assures to make efforts to build groynes----
Minister for Fisheries K.A. Jayapaul inspected the impact of sea erosion in the coastal hamlets of the district on Sunday and explored the possibilities of constructing groynes in villages where the advancement of sea is menacing. In the wake of Uvari, Idinthakarai, Kooththankuzhi, Kooduthaazhai, Kottappanai and Perumanal experiencing severe sea erosion in the past one-and-a-half years, the fishermen were demanding construction of groynes in their villages to protect their houses and boats from the giant waves. Subsequently, Mr. Jayapaul, accompanied by Radhapuram MLA S. Michael Royappan, visited these villages on Sunday to study problems being faced by the fishermen and the need for the construction of groynes at appropriate spots. “Based on the nature of the soil and the topography of the beach, we'll decide on the appropriate remedy to be put in place,” said Mr. Jayapaul. During an informal chat with reporters, he said that 1.68 lakh fisherman families in the State would get Rs. 2,000 each as assistance during the period of ban on fishing. Apart from Rs. 32 crore allocated for the purpose, Chief Minister Jayalalithaa had assured to release Rs. 1.09 crore more to cover all the families. New fish landing centres would be established at Chennai and Nagapattinam as the fishermen could clean, refrigerate and store their catches. He also assured that steps would be taken to ensure regular and adequate supply of drinking water to the coastal villages of the district. Minister for Khadi and Village Industries P. Senthur Pandian, District Revenue Officer P. Ramanasaraswathi and top officials of Department of Fisheries accompanied the Minister.
__________________
warm regards, ranjith "itz upto u, goahead" |
|
|
|
|
|
#2902 |
|
Registered User
Join Date: Mar 2010
Location: 600024
Posts: 4,283
Likes (Received): 67
|
ரூ.15.86 கோடி பாலம் "பல் இளிப்பு'வண்ணார்பேட்டையில் "பரிதாபம்'
![]() திருநெல்வேலி:வண்ணார்பேட்டையில் 15.86 கோடியில் கட்டப்பட்ட பாலம் சேதமடைந்து பரிதாப நிலையில் காட்சியளிக்கிறது.வண்ணார்பேட்டையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கடந்த திமுக ஆட்சியில் செல்லப்பாண்டியன் மேம்பாலம் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் கிழக்கு, மேற்காக கட்ட திட்டமிடப்பட்ட பாலம் பின்னர் 15.86 கோடி மதிப்பில் வடக்கு, தெற்காக கட்டப்பட்டது.இதனால் எதிர்பார்த்த அளவிற்கு போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. முதலில் மேம்பால பகுதியில் சிக்னல் அமைக்கப்பட்டதால் வாகனங்கள் இரு புறமும் நின்று போக்குவரத்து நெரிசலை சந்தித்தது. ஆனால் பின்னர் சிக்னல்கள் எடுக்கப்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் குறைந்தது.இந்நிலையில் கடந்த திமுக ஆட்சி காலத்தில் தேர்தலுக்கு முன்பு இப்பாலம் கட்டி திறக்கப்பட வேண்டும் என்று அவசரம், அவசரமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் தரமான முறையில் இப்பாலம் கட்டப்படாமல் ஆங்காங்கே விரிசல் காணப்பட்டது. பாலத்தின் நடுவில் செடிகள் வளர்க்கப்பட்டன. ஆனால் அவை முறையாக பராமரிக்கப்படாத நிலையில் மிகவும் பரிதாபமாக காட்சியளிக்கிறது.பாலத்தை அழகுபடுத்த வேண்டும் என முயற்சி செய்து வெளிப்புற பகுதியில் குறிப்பிட்ட அளவுக்கு டைல்ஸ் பதிக்கும் பணிகளும் நடந்தது. ஆனால் இப்பணிகளும் அவசரம், அவசரமாக நடந்தது. தரமான முறையிலும் இப்பணிகள் நடக்காத நிலையில் தற்போது ஆங்காங்கே இந்த டைல்ஸ்கள் பெயர்ந்து விழுந்து வருகின்றன. இதனால் பாலம் பல் இளித்து பரிதாபமாக காட்சி அளிக்கிறது. எனவே, இப்பாலத்தை ஆய்வு செய்து தரமான முறையில் பாலம் கட்டுமான பணிகளை உறுதி செய்யவும், சேதமடைந்த பகுதிகளை சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர். source : Dinamalar |
|
|
|
|
|
#2903 |
|
Registered User
Join Date: Mar 2010
Location: 600024
Posts: 4,283
Likes (Received): 67
|
தென்காசியில் ரயில்வே மேம்பாலசர்வீஸ் ரோடு பணி துவக்கம்
தென்காசி:தென்காசியில் ரயில்வே மேம்பாலம் அருகே சர்வீஸ் ரோடு அமைப்பதற்கான முதற்கட்ட பணி துவங்கியது.தென்காசி ரயில்வே ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. மேம்பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட வேண்டும். இதற்காக தேவைப்படும் இடத்தில் உள்ள கட்டடங்கள் அகற்றும் பணி நடக்கிறது. இப்பகுதியில் செல்லும் வாகனங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றன. மேடு, பள்ளங்கள் நிறைந்த பகுதியால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கே தயக்கம் காட்டும் நிலை ஏற்பட்டது. இப்பகுதியை சீர்செய்து உடனடியாக சர்வீஸ் ரோடு அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. பொதுமக்களின் கோரிக்கையை தென்காசி எம்.எல்.ஏ.,சரத்குமார் பரிசீலனை செய்து சர்வீஸ் சாலை அமைப்பதற்கான பணியை மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறையினரை கேட்டுக் கொண்டார். இதனையடுத்து தென்காசி தாலுகா அலுவலகம் முதல் தென்பகுதியில் மேம்பாலத்தின் சுவர் முடிவடையும் பகுதி வரை சர்வீஸ் சாலை அமைப்பதற்கான முதற்கட்ட பணி மேற்கொள்ளப்பட்டது. மேம்பாலத்தின் கீழ் மேற்கு பகுதியில் குண்டும், குழியுமாக காட்சி அளித்த பகுதியில் மண் போட்டு சமப்படுத்தும் பணி நடந்தது.மேலும் ரயில்வே கேட்டின் வடபகுதி மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சாலை சமன் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதே போன்று ரயில்வே கேட்டின் தென்பகுதியில் மேம்பாலம் துவங்கும் இடத்தில் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் சாலையையும் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். விரைவில் இவற்றை தார் சாலையாக அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர. |
|
|
|
|
|
#2904 |
|
Registered User
Join Date: Jan 2011
Location: Halwa city-TN72/627001
Posts: 495
Likes (Received): 9
|
தென்காசி : "தென்காசி - நெல்லை அகல ரயில்பாதை பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதை துரிதப்படுத்த வேண்டும்' என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மத்திய அரசு தென்காசி - நெல்லை மீட்டர்கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற அனுமதியளித்துள்ளது. ரயில்வே அதிகாரிகள் தென்காசி - நெல்லை இடையே அகல ரயில் பாதையாக மாற்ற ரூ.150 திட்ட மதிப்பீடு செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தனர். இத்திட்ட மதிப்பீட்டின் பேரில் மத்திய அரசு அகல ரயில்பாதை அமைக்கும் திட்டத்திற்கு முதற்கட்டமாக ரூ.30 கோடியும், ரயில்வே பட்ஜெட்டில் இரண்டாவது கட்டமாக ரூ.60 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்தது.அகல ரயில்பாதை அமைப்பதற்காக மீட்டர்கேஜ் பாதையில் இயக்கப்பட்ட தென்காசி - நெல்லை ரயில் கடந்த 2009 ஜனவரி 1ம் தேதியிலிருந்து நிறுத்தப்பட்டது. இதனையடுத்து அகல ரயில்பாதை அமைக்கும் பணி துவங்கியது. அகல ரயில்பாதை திட்டத்திலிருந்து நெல்லை வரை 160 சிறிய பாலங்கள், 14 பெரிய பாலங்கள் அமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவு பெற்றுவிட்டது.
ரயில் கிராஸிங் வசதியுடன் கூடிய ஸ்டேஷன்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.சம்பந்தப்பட்ட ரயில்வே ஸ்டேஷன்களில் கட்டடம் கட்டுதல், பிளாட்பாரம் அமைத்தல் போன்ற பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள், சிக்னல்கள் அமைத்தல், ரயில்பாதை சிலிப்பர் கட்டை பதித்தல், தண்டவாளம் பொருத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கு மேலும் பல கோடி ரூபாய் ஒதுக்க அதிகாரிகள் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நிதி வந்தவுடன்தான் மேற்கொண்டு பணிகள் செய்ய முடியும், நிதி கிடைக்காவிட்டால் பணிகள் மேலும் தாமதமடையும் என்று கூறப்படுகிறது.கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே பணிகள் முடிந்து தென்காசி - நெல்லை வழித்தடத்தில் ரயில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால் தென்காசி - நெல்லை அகல ரயில்பாதை பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. எனவே நடப்பு ஆண்டு இறுதிக்குள் பணிகளை முடித்து வரும் டிசம்பர் மாதத்திலாவது தென்காசி - நெல்லை ரயிலை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
__________________
"Nellai Seemai" Greenish city of Tamilnadu!! Oxford city of South India!!! |
|
|
|
|
|
#2905 |
|
Registered User
Join Date: Jan 2011
Location: Halwa city-TN72/627001
Posts: 495
Likes (Received): 9
|
__________________
"Nellai Seemai" Greenish city of Tamilnadu!! Oxford city of South India!!! |
|
|
|
|
|
#2906 |
|
Registered User
Join Date: Jan 2011
Location: Halwa city-TN72/627001
Posts: 495
Likes (Received): 9
|
உலக சுற்றுலா வரைபடத்தில் குற்றாலம்
குற்றாலம் : "உலக சுற்றுலா வரைபடத்தில் குற்றாலத்தை சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என குற்றாலத்தில் நடந்த சாரல் திருவிழாவில் அமைச்சர்கள் செந்தூர் பாண்டியன், கோகுல இந்திரா பேசினர்.குற்றாலத்தில் நேற்று சாரல் திருவிழாவை சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் தலைமை வகித்தார். தென்காசி எம்.எல்.ஏ., சரத்குமார் முன்னிலை வகித்தார். கலெக்டர் நடராஜன் வரவேற்றார்.
சுற்றுலாத்துறை மற்றும் பண்பாட்டு துறை முதன்மை செயலாளர் ஜெயக்கொடி, சுற்றுலாத்துறை மேலாண்மை இயக்குநர் மோகன்தாஸ், நெல்லை எம்பி.,ராமசுப்பு, எம்.எல்.ஏ.,க்கள் மைக்கேல்ராயப்பன், துரையப்பா, டவுன் பஞ்., உறுப்பினர் கே.பி.குமார்பாண்டியன் வாழ்த்தி பேசினர்.விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா பேசும் போது, ""உலகம் போற்றும் சுற்றுலா ஸ்தலமாக குற்றாலம் விளங்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான இந்த அரசு இக்கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும். சுற்றுலா துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளை அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.,கள் பார்வையிட்டு பணியை விரைந்து முடிக்க ஆக்கப்பூர்வமாகன ஒத்துழைப்பை வழங்க வேண்டும். குற்றாலத்தில் தீம் பார்க் அமைக்க எம்.எல்.ஏ.சரத்குமார் கூறினார். இது பற்றி பரிசீலனை செய்யப்படும். வெளிநாட்டினர் அதிகளவில் வரும் பகுதியாக இது மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்றார். கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் பேசும் போது, ""இயற்கை வளம் பாதுகாக்கப்படும். இதற்கு எவ்வழிகளில் பாதகம் ஏற்படுத்த முயன்றாலும் அதனை தடுத்து நிறுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குற்றாலம் உலக சுற்றுலா வரைபடத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.தென்காசி எம்.எல்.ஏ.,சரத்குமார் பேசும் போது, ""குற்றாலம் மேம்படுத்தப்பட வேண்டும். குற்றாலத்தில் சீசன் காலத்தில் மட்டும் அல்லாமல் ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சிறந்த சுற்றுலா ஸ்தலமாக உலகில் இடம் பெற வேண்டும். இங்கு தீம் பார்க் அமைக்க வேண்டும். அணைக்கட்டு பகுதிகளில் எல்லாம் பார்க் அமைக்கப்பட வேண்டும். குற்றாலத்திற்கு பல லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். முதல்வர் ஜெயலலிதா கூறியது போல பசுமை நிறைந்த பகுதியாக மாற்றப்படவேண்டும்.பூமி வெப்பமாதலை தடுக்க நாம் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். தென்காசி பகுதியில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து 21 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக பத்திரிகையில் (தினமலர்) வெளியாகியுள்ளது. சுற்றுலா பயணிகள் ஜாலியாக இருக்கும் போது கட்டுபாடுகளை மீறாமல் இருக்க வேண்டும். குற்றாலத்தில் போதுமான மருத்துவ வசதிகள் அமைக்கப்பட வேண்டும்'' என்றார்.
__________________
"Nellai Seemai" Greenish city of Tamilnadu!! Oxford city of South India!!! |
|
|
|
|
|
#2907 |
|
Registered User
Join Date: Jan 2011
Location: Halwa city-TN72/627001
Posts: 495
Likes (Received): 9
|
__________________
"Nellai Seemai" Greenish city of Tamilnadu!! Oxford city of South India!!! |
|
|
|
|
|
#2908 |
|
Registered User
Join Date: Jan 2011
Location: Halwa city-TN72/627001
Posts: 495
Likes (Received): 9
|
நகர் நல மையங்களின் எண்ணிக்கை 10 ஆகிறது நெல
திருநெல்வேலி : நெல்லை மாநகராட்சியில் நகர் நல மையங்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிக்கப்படுகிறது. இதன் மூலம் 4.74 லட்சம் மக்கள் பயனடைகின்றனர்.நெல்லை, பாளை, மேலப்பாளையம் நகராட்சிகள் மற்றும் அருகில் உள்ள பஞ்.,களின் சில பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு நெல்லை மாநகராட்சியாக தோற்றுவிக்கப்பட்டது.இவ்வாறு இணைக்கப்பட்ட புற நகர் மற்றும் விரிவாக்க பகுதிகள் மாநகராட்யின் கீழ் கொண்டு வரப்பட்டாலும் அப்பகுதி மக்களுக்கு குடும்ப நலம் மற்றும் தாய் சேய் நல பணிகள் போன்றவைகள் சுகாதார பணிகள் துணை இயக்குனர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.இந்த ஆரம்ப சுகாதார நிலையங்களின் மூலம் 1 லட்சத்து 17 ஆயிரத்து 289 மக்களுக்கு குடும்ப நலம் மற்றும் தாய் சேய் நல பணிகள் நடந்து வருகிறது. அனைத்து சுகாதார பணிகளும் மாநகராட்சி மக்களுக்கு முழுமையாக கிடைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
நெல்லை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நகர் நல மையங்கள் மூலம் குடும்ப நலம் மற்றும் தாய் சேய் நலப் பணிகள் 3 லட்சத்து 57 ஆயிரத்து 539 மக்களுக்கு மேற்கொள்ளப்படுகிறது. எனவே, மொத்தம் 4 லட்சத்து 74 ஆயிரத்து 828 பேரில் 50 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு நகர் நல மையம் என்ற அடிப்படையில் பகிர்ந்தளிப்பு செய்தால் 10 நகர் நல மையங்கள் தோற்றுவிக்கப்பட வேண்டும்.மாநகராட்சியில் ஏற்கனவே 8 நகர் நல மையங்கள் செயல்பட்டு வருவதால் புதியதாக 2 நகர் நல மையங்கள் தோற்றுவிக்கவும், இதற்கான பணியிடங்களை தோற்றுவிக்கவும் அரசுக்கு வலியுறுத்தப்படுகிறது. இதுசம்பந்தமாக வரும் 26ம் தேதி நடக்கும் மாநகராட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
__________________
"Nellai Seemai" Greenish city of Tamilnadu!! Oxford city of South India!!! |
|
|
|
|
|
#2909 |
|
Registered User
Join Date: Jan 2011
Location: Halwa city-TN72/627001
Posts: 495
Likes (Received): 9
|
__________________
"Nellai Seemai" Greenish city of Tamilnadu!! Oxford city of South India!!! |
|
|
|
|
|
#2910 |
|
Registered User
Join Date: Jan 2011
Location: Halwa city-TN72/627001
Posts: 495
Likes (Received): 9
|
நான்குநேரி : களக்காடு செங்கல்தேரியை சுற்றுலா தலமாக்கி சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதியளிக்க நடவடிக்கை எடுக்குமாறு சுற்றுலா அமைச்சர் கோகுல இந்திராவிடம் நான்குநேரி எம்.எல்.ஏ.,எர்ணாவூர் நாராயணன் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்."களக்காடு மலையில் உள்ளது செங்கல்தேரி. பல இயற்கை வளம் நிறைந்த இப்பகுதியை சுற்றுலா தலமாக்கி பல வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். மேலும் இப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் சென்றுவர நிபந்தனைக்குட்பட்டு அனுமதியளிக்க வேண்டும்.இதேபோல் திருக்குறுங்குடி மலைநம்பி கோயிலுக்கு செல்லும் ரோடு மற்றும் கோயில் பகுதியை சுற்றுலா தலமாக்கி பல்வேறு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். கூந்தகுளம் பறவைகள் சரணாலய பகுதியில் சுற்றுலா துறை மூலம் பல வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அமைச்சரிடம் நாராயணன் எம்.எல்.ஏ., கோரிக்கை மனுவை குற்றாலத்தில் நடந்த சாரல் திருவிழாவில் நேரில் கொடுத்தார்.மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் கூறினார்
__________________
"Nellai Seemai" Greenish city of Tamilnadu!! Oxford city of South India!!! |
|
|
|
|
|
#2911 |
|
Registered User
Join Date: Jan 2011
Location: Halwa city-TN72/627001
Posts: 495
Likes (Received): 9
|
திருநெல்வேலி : நெல்லை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் 10 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.தச்சநல்லூர்:>தச்சநல்லூர் மண்டலம் குறுக்குத்துறை தலைமை நீரேற்று நிலையத்தில் நன் குடிநீருக்கான சுத்திகரிப்பு வடிகட்டி அமைப்பான் 3.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது. மேலும், கொண்டாநகரம் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்த மேலப்பாளையம் நீர்த்தேக்க நிலையம் வரையிலான பழுதடைந்த பிரதான குழாய்க்கு பதிலாக புதிய குடிநீர் குழாய்கள் 2 கோடி மதிப்பில் அமைக்கப்படுகிறது.மேலப்பாளையம்:>மேலப்பாளையம் மண்டலத்தில் 30, 31, 32 மற்றும் 33 வார்டுகளில் வசிக்கும் 36 ஆயிரத்து 128 மக்களுக்கு சீரான குடிநீர் சப்ளை செய்ய கருப்பந்துறையில் இருந்து பிரதான குழாய் மூலம் 33 லட்சம் மதிப்பில் தண்ணீர் கொண்டு வரவும் ஆலோசிக்கப்படுகிறது.மேலப்பாளையம் மண்டலம் 19, 26, 27 ஆகிய வார்டுகளுக்கு தியாகராஜநகர் மற்றும் எல்.கே.எஸ் நகரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக் தொட்டிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதற்கு டி.ஆர்.ஓ குடியிருப்பு அருகில் உள்ள நீர் உந்தும் நிலையத்தில் இருந்து வரும் ஏ.சி சிமென்ட் குழாய்க்கு பதிலாக 70 லட்சம் மதிப்பில் டி.ஐ குழாய் அமைக்கவும் முடிவு செய்யப்படுகிறது.பாளை:>பாளை மண்டலம் 12, 16, 18வது வார்டுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் சாந்திநகர் போலீஸ் குவார்ட்டர்ஸ், சாந்திநகர் 30வது தெரு மற்றும் டி.ஆர்.ஓ குடியிருப்பு அருகில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்றப்படும் குழாய் அஸ்பெஸ்டாஸ் சிமென்ட் குழாயாகும். இக்குழாய் அடிக்கடி சேதமடைவதால் குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இக்குழாய்களை அகற்றி ஏ.சி குழாய்களுக்கு பதிலாக டி.ஐ குழாய் 68 லட்சத்தில் அமைக்கவும் பரிசீலனை செய்யப்படுகிறது.
நெல்லை:>நெல்லை மண்டலத்திற்கு நன் குடி நீர் வினியோகத்திற்கு கொண்டாநகரம் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து சுமார் 12 கி.மீ நீளத்தில் பிரதான குழாய் மூலமாக குடிநீரேற்றம் செய்யப்படுகிறது. முதலில் காமராஜர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகம், 47 வார்டு, பழைய பேட்டை, கண்டியப்பேரி, வையாபுரி பகுதிகிளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு குடிநீரேற்றம் செய்யப்படுகிறது.மேலும், வாகைகுளத்தில் 1 லட்சம், சாஸ்திரி நகரில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், பேட்டை தொழிற் கூட அண்ணா நகர் பகுதிக்கு பேட்டை காமராஜர் வளாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து பிரத்யேகமாக பகிர்மான குழாய் வசதி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, கோமதி நகர் கிழக்கு, ரயில் நகர் பகுதிகளுக்கு 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் வசதி உட்பட பல்வேறு வசதிகளுக்கு 2.50 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.நெல்லை மாநகராட்சி பகுதிகளில் தொடரும் குடிநீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதுசம்பந்தமாக மாநகராட்சி கூட்டத்திலும் விவாதிக்கப்படுகிறது.இப்பணிகளை தரமான முறையிலும், குறிப்பிட்ட கால கெடுவுக்குள் நிறைவேற்ற சம்பந்தப்பட்ட
__________________
"Nellai Seemai" Greenish city of Tamilnadu!! Oxford city of South India!!! |
|
|
|
|
|
#2912 |
|
Registered User
Join Date: Jan 2011
Location: Halwa city-TN72/627001
Posts: 495
Likes (Received): 9
|
__________________
"Nellai Seemai" Greenish city of Tamilnadu!! Oxford city of South India!!! |
|
|
|
|
|
#2913 |
|
Registered User
Join Date: Jan 2011
Location: Halwa city-TN72/627001
Posts: 495
Likes (Received): 9
|
Urban population percent increases from 49.49 from 48.39http://www.censusindia.gov.in/2011-p...rcentage_6.pdf
__________________
"Nellai Seemai" Greenish city of Tamilnadu!! Oxford city of South India!!! |
|
|
|
|
|
#2914 | |
|
Registered User
Join Date: Sep 2010
Location: tirunelveli
Posts: 301
Likes (Received): 11
|
Quote:
this is really a sad news to hear about tirunelveli... ![]() look at tuticorin.. the developement is really high there... also in tirupur.. it is developing very fast..
|
|
|
|
|
|
|
#2915 |
|
Moderator
Join Date: Oct 2005
Location: chennai
Posts: 8,012
Likes (Received): 642
|
@Robomoorthy:
Please give the gist of the news in English whenever you post Tamil Font news. |
|
|
|
|
|
#2916 |
|
Registered User
Join Date: Jan 2011
Location: Halwa city-TN72/627001
Posts: 495
Likes (Received): 9
|
sorry for the inconvenience. I am always posting tamil font news only via dinamalar.
__________________
"Nellai Seemai" Greenish city of Tamilnadu!! Oxford city of South India!!! |
|
|
|
|
|
#2917 | |
|
Registered User
Join Date: Mar 2010
Location: 600024
Posts: 4,283
Likes (Received): 67
|
Quote:
But there the total pop is nearly 15lk only. Urban pop is 8Lk+ and rural pop is also nearly 8LK+. But there the urban population is high. So that only we are behind. source : http://epaper.dinakaran.com/pdf/2011..._012107014.jpg |
|
|
|
|
|
|
#2918 | |
|
Registered User
Join Date: Nov 2010
Location: Chennai / Tuticorin
Posts: 41
Likes (Received): 0
|
Yes I agree. And the urban population skyrocketed in tuticorin, tiruppur districts since only recently their headquaters were updgraded as corporations and many of the rural areas were made urban.
Quote:
|
|
|
|
|
|
|
#2919 | |
|
Registered User
Join Date: Sep 2010
Location: tirunelveli
Posts: 301
Likes (Received): 11
|
Quote:
|
|
|
|
|
|
|
#2920 |
|
Registered User
Join Date: Jan 2011
Location: Halwa city-TN72/627001
Posts: 495
Likes (Received): 9
|
tirunelveli taluk office was shifted from town to junction for maintenance work twoweeks before... But old buildings are demolishing now. Will it going to be reconstructed?
__________________
"Nellai Seemai" Greenish city of Tamilnadu!! Oxford city of South India!!! |
|
|
|
![]() |
| Tags |
| nellai, palayamkottai, projects in tirunelveli, tirunelveli |
| Thread Tools | |
| Display Modes | Rate This Thread |
|
|