SkyscraperCity Forum banner

Madurai | 7KM | NH 785 Elevated Highway | Pandian Hotel to Chettikulam

74345 Views 161 Replies 41 Participants Last post by  payapulla
Construction tender released for this project!

NATIONAL HIGHWAYS AUTHORITY OF INDIA [NHAI]

Construction of 4-lane Elevated Corridor and Ground Level improvements
from Pandiyan Hotel Junction (KM 0/000) to Chettikulam (KM 7/300) of
Madurai Natham Section(Package-1) of NH-785 on EPC Mode under
Bharatmala Pariyojana Phase-I in the state of Tamil Nadu


http://www.nhai.gov.in/writereaddata/Portal/Tender/OtherDocuments/898/5_FEASIBILITY_REPORT.pdf

ELEVATED CORRIDOR (Km 0+000 to Km 7+300)
 Prestressed Concrete Segmental Box Girder type of superstructure is proposed for the
Grade Separator from chainage Km 0+000 to Km 7+300.
 Entry Ramp on RHS from Ch. 2+583 to Ch. 2+863, Exit Ramp on RHS from Ch.
2+758 to Ch. 3+038 near Naganagulam Lake.
 Entry Ramp on LHS from Ch. 4+548 to Ch. 4+833 and Exit Ramp on RHS from Ch.
4+548 to Ch. 4+833 near Yadava College.
 Aesthetically pleasing architectural features for each piers of Elevated corridor are proposed indicating Tamilnadu heritage and history of Meenakshi Amman like the ones featured in the pillars of thousand pillars Mandapam.

http://www.nhai.gov.in/tenders-current-details.htm?id_898
See less See more
  • Like
Reactions: 1
1 - 12 of 162 Posts
நத்தம் சாலையில் பறக்கும் பாலம் அமைக்க மதுரை நாராயணபுரத்தில் 25 அடிக்கு நகர்த்தப்பட்ட அம்மன் கோயில்

மதுரை நாராயணபுரத்தில் உள்ளது மந்தையம்மன் கோயில். பழமையான இக்கோயிலில் 25 ஆண்டுகளுக்கு முன் 5 ஆயிரம் சதுர அடியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. நத்தம் பிரதான சாலையை ஒட்டி இக்கோயில் அமைந்துள்ளது. இந்த சாலையில் பறக்கும் பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்படும் பணி நடைபெறுகிறது. இதில், கோயில் அமைந்துள்ள இடத்தில் 4 அடிக்கும் மேல் கையகப் படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கோயிலின் முக்கிய பகுதிகளை இடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதைத் தவிர்க்க நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கோயிலை தற்போது இருக்கும் இடத்திலிருந்து 25 அடி நகர்த்தவும், 5 அடி உயர்த்தவும் திட்டமிடப்பட்டது. அதன்படி பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கட்டிடத்தை நகர்த்தும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இதுகுறித்து பொறியாளர் ஏ.அன்பில்தர்மலிங்கம் கூறியது: கோயில் 65 அடி, நீள, அகலத்தில் உள்ளது. ஆய்வில் கட்டிடம் ஸ்திரத்தன்மையுடன் இருந்தது. கட்டிடத்தை 350 ஜாக்கிகளை பயன் படுத்தி 5 அடி உயர்த்தினோம். கட்டிடத்தை நகர்த்தும் முன் புதிய இடத்தில் வலுவான அடித்தளம் அமைத்தோம். தற்போது 150 பேரிங் ஜாக்கிகளை பயன்படுத்தி கட்டிட த்தை 25 அடிவரை மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகர்த்தும் பணியை தொடங்கியுள்ளோம். 3 நாட்களில் இப்பணி முடிவடையும். ஹரியாணா மாநில நிறுவனத்தின் துணையுடன் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.

கட்டிடத்தை உயர்த்தவும், நகர்த்தவும் ரூ.13 லட்சம் ஆனது. இதர கட்டுமானப் பணிக்காக ரூ.12 லட்சம் என மொத்தம் ரூ.25 லட்சம் செலவில் இப்பணியை மேற்கொள்ள 4 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ளன. இதுவே கோயிலை இடித்துவிட்டு கட்டினால் ரூ.1.50 கோடி ஆகும். மேலும் பணி முடிய 15 மாதங்கள் ஆகியிருக்கும். மதுரையில் இந்தப் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாற்றப்பட்ட கட்டிடங்களில் இக் கோயில் 7-வது கட்டிடமாகும். கோயில் என்ற அடிப்படையில் இதுவே முதல் கட்டிடம் என்றார்.


https://tamil.thehindu.com/tamilnadu/article26751853.ece
So far 20-25 % elevated highway completed.
See less See more
  • Like
Reactions: 1
பறக்கும் பாலத்தில் 'செக்மென்ட்' பொருத்தும் பணி துவக்கம்
பதிவு செய்த நாள்: ஜூலை 13,2019 01:11

மதுரை : மதுரை புது நத்தம் ரோட்டில் பறக்கும் பாலம் அமைக்க கட்டப்பட்ட கான்கிரீட் துாண்களில் பால அடிப்பாகமான 'செக்மென்ட்' பொருத்தும் பணி துவங்கியது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் பாரத் மாலா திட்டத்தில் 1028 கோடி ரூபாயில் மதுரை - நத்தம் இடையே 32 கி.மீ.,க்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதில் 612 கோடி ரூபாயில் புது நத்தம் ரோட்டில் தென்மாநிலத்தின் முதல் பறக்கும் பாலம் 7.02 கி.மீ.,க்கு அமைகிறது. சொக்கிகுளம் ஐ.ஓ.சி., ரவுண்டானா முதல் ஊமச்சிகுளம் செட்டிகுளம் வரை இப்பாலம் அமைக்க195 கான்கிரீட் துாண்கள் அமைக்கும் பணி நடக்கிறது.


கடந்த மாதம் ஐ.ஓ.சி., ரவுண்டானாவில் கட்டப்பட்ட முதல் துாணில் செக்மென்ட் பொருத்த 'லான்சிங் கர்டர்' பொருத்தப்பட்டது. பாலம் கட்ட துாண்கள் தயாரிக்கும் பணி ஊமச்சிகுளம் அருகே நடக்கிறது. அங்கு தயாரிக்கப்பட்ட 55 டன் எடை கொண்ட நான்கு 'செக்மென்ட்'டுகள் ஐ.ஓ.சி., ரவுண்டானா துாணில் நேற்று முன் தினம் பொருத்தப்பட்டன. நேற்று மேலும் இரு செக்மென்ட்டுகள் 'மெகா லாரி' மூலம் எடுத்து வரப்பட்டு பொருத்தப்பட்டு வருகின்றன.

ஆணைய பொறியாளர் ஒருவர் கூறியதாவது: பாலம் துவங்கும் ஐ.ஓ.சி., ரவுண்டானா துாண்கள் மற்றும் பாலத்தின் நடு, முடிவு பகுதிகளில் 'லான்சிங் கர்டர்' பொருத்தப்படும். முற்கட்டமாக துவக்க பகுதியில் பொருத்திய கர்டர் மூலம் 'செக்மென்ட்' பொருத்தும் பணியை துவக்கியுள்ளோம். 195 பில்லர்களில் 2500 செக்மென்ட்டுகள் பொருத்தினால் தான் பாலத்தின் அடித்தளம் முழுமையாக அமையும்.

அதன் மீது தார் ரோடு அமைத்தவுடன் ஒரு செக்மென்ட் எடை 80 டன்னாக அதிகரிக்கும். இப்பணிகள் முடிந்ததும் பால பக்கவாட்டு சுவர்கள் அமைக்கும் பணி துவங்கும் என்றார்
See less See more
  • Like
Reactions: 2
8 pillars only need to connect from ioc to omachikulam fully connected.
  • Like
Reactions: 5
Yes.. is it 4 lane or what is the configuration?
It's a 4 lane only complete strech may be that video angles was not good ...14 m for carriageway, 2.5 m paved shoulder and 1 meter of median
  • Like
Reactions: 5
In this Elevated high way main structure construction is over .only thirupalai down Ram up only pending.
That is also finished a couple of weeks ago
Not yet finished in thirupalai EB office side yesterday only went that area
1 - 12 of 162 Posts
Top